LATTEST PICS OF MUTHARASANALLUR
Posted by FIREBAALAJI Tuesday, August 18, 2009 at 5:00 AM
முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு
Posted by FIREBAALAJI at 10:35 AM
முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு : முத்தரசனல்லுரை ஆட்சி செய்து வந்த முத்தரசன் என்ற மன்னர் சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார் அதனால் அவர் தினமும் அதிகாலையில் முசிறி அருகே உள்ள திரு ஈங்கோய் மலைக்கு சென்று ஈங்கோய் நாதரையும் பின்பு குளித்தலை அருகே உள்ள கடம்பவநேஸ்வரரையும் அதன் பின்பு சுவாமி மலைக்கு சென்று ரத்னக்ரிஸ்வரரையும் வணங்கிய பின்பு தான் தனது அன்றைய வேலைகளை தொடங்குவர், அனால் அவருக்கு வயதான பின்பு தினமும் அதிக தூரம் சென்று இம்மூன்று சிவபெருமானையும் வழிபட முடியவில்லை எனவே இந்த மூன்று கோவில்களிலும் மண் எடுத்து வந்து முத்தரசனல்லுரில் சிவன் கோவிலை கட்டினான், இந்த கோவிலின் சிறப்பே இந்த கோவிலில் திரு ஈங்கோய் மலை ஈங்கோய் நாதர, கடம்பவநேஸ்வரரையும் மற்றும் சுவாமி மலை ரத்னக்ரிஸ்வரர் ஆகிய மூன்று சிவலிங்கங்களும் ஒரே இடத்தில இருப்பதுதான்முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு
முத்தரசநல்லூர் பயண விவரங்கள்
Posted by FIREBAALAJI at 10:34 AM
முத்தரசநல்லூர் திருச்சில் இருந்து 7k.m தொலைவில் உள்ளது , இதன் பயண தூரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 நிமிடம் , திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களும் இயக்க படுகின்றன , கரூர் , ஈரோடு , passanger ரயில்கள் இங்கு நின்று செல்லும் , திருச்சில் இருந்து முதல் ரயில் நிறுத்தமே முத்தரசநல்லூர், பேருந்து மார்க்கமாக வருபவர்கள் ஜீயபுரம் , முக்கொம்பு , பேட்ட வாய் தலை , குளித்தலை ஆகிய பேருந்துகள் மூலமாக முத்தரசநல்லூர் வந்தடையலாம் .சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முத்தரசநல்லூர் வருவதற்கு தற்போதைய பேருந்து கட்டணம் 3 ரூபாய் , ரயில் கட்டணம் 3 ரூபாய் , ஆட்டோ கட்டணம் 70 ரூபாய் ஆகும் முத்தரசநல்லூர் பயண விவரங்கள்
முத்தரசநல்லூர் (Mutharasanallur) திருச்சி:வரலாறு
Posted by FIREBAALAJI Sunday, July 12, 2009 at 9:06 AM
முத்தரசநல்லூர் (Mutharasanallur) திருச்சி மாநகரத்திற்கு மேற்கே 7 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு
வரலாறு
முன்னர் இப்பகுதியை அண்டி ஆட்சி செய்ததாக கூறப்படும் முத்தரசன் என்ற
குறுநில மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊர் மிக பழமையான கிராமம். இங்குள்ள தொடருந்து நிலையம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைவண்டி நிலையம்,
திருச்சி - கரூர் தடத்தில் மூன்றாவது நிலையமாகும்.
(பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள்
ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருங்கப்பேட்டை,
கம்பரசம்பேட்டை ஆகியவை.
[தொகு]முன்னாள் ஊராட்சி தலைவர்கள்
- திரு. அ. மருதநாயகம்
- திரு. சீனிவாசன்
- திரு. சீ. இராஜசேகரன்
- திரு. என். காமராஜ்
தற்போதைய ஊராட்சி தலைவர்
- திருமதி. லலிதா காமராஜ்
அரசியல்
அரசியல் பிரிவுகளில், இந்த கிராமம் ஓர் ஊராட்சி.
அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டத்தின்
ஒரு பதியாக விளங்குகிறது.
மக்கள்
சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
இவர்களின் முக்கிய தொழில் விவசாயம்.
நெல், கரும்பு, வாழை, எள், உளுந்துஆகியன முக்கிய பயிர்களாகும்.
விழாக்கள்
மாரியம்மன் திருவிழா
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஒன்றாக இணைந்து, வரி வசூலித்து
7 நாட்கள் திருவிழா அம்மனுக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த
திருவிழாக்களின் வரவு செலவு கணக்குகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக
பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது. மேலும் இந்த
திருவிழாவின் முடிவில் பெளர்ணமி வெளிச்சத்தில், காவிரி ஆற்றின்
மணலில் சுமார் 25 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது.
மதுரகாளியம்மன் திருவிழா
இந்த திருவிழா, 1 வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில்
நடைபெறுகிறது. பாம்பு ஆட்டம், மஞ்சள் நீர் விளையாட்டு பொன்றவை
இவ்விழாவின் சிறப்பு.
புள்ளியியல் குறிப்புகள்
- வட்டம்: ஸ்ரீரங்கம்
- ஒன்றியம்: அந்தநல்லூர்
- பரப்பளவு: ____ ச.கி.மீ
- நன்செய் நிலம்: ____ ஏக்கர்
- புன்செய் நிலம்: ____ ஏக்கர்
- மக்கள் தொகை: சுமார் 10 ஆயிரம்
- முக்கிய தொழில்: விவசாயம்
- சாகுபடி பயிர்கள்: நெல், கரும்பு, வாழை, உளுந்து, எள்
- துவக்கப் பள்ளிகள்: 2
- நடுநிலைப் பள்ளிகள்: 1 (ஆதாரம்: http://www.schools.tn.nic.in அரசு வலைத்தளம்)
Apply for Passport
Posted by FIREBAALAJI at 8:47 AM
The Consular Passport and Visa (CPV) Division of the Ministry of External Affairs is responsible for the issuance of the Indian Passport to Indian Citizens. Passports are issued to Indian citizens from 30 locations across the country and 163 Indian missions abroad. All information pertaining to the issuance of Passports can be availed from the Central websitepassport.gov.in(External website that opens in a new window). All the Passport offices(External website that opens in a new window) located in India have an online Status Enquiry Service(External website that opens in a new window) , whereby one can check the status of a passport application by entering the File Reference Number available in the receipt. Applicants can also avail the facility to submit their grievances online, in case there are any. To apply for a fresh Passport, re-issue of Passports/ issue of Passports in lieu of lost & damaged Passports and for miscellaneous services, obtain the relevant Passport Application Form from any of the Passport Offices or the designated Speed Post centers or any of the designated outlets in your city. The Passport Application Form(External website that opens in a new window) can also be downloaded by clicking here. Click here for the detailed eligibility rules and instructions for filling up the form.(External website that opens in a new window) The carefully filled up Application Form has to be submitted, along with proof of residence, proof of date of birth, personal particulars form (if applicable), 'No Objection Certificate' (in case of Government of Public Sector Employees), necessary affidavits and other supporting documents at any of following locations, under the jurisdiction of which the applicant is presently residing: For further information and details, kindly visit the central website of the Passport Office.Apply for Passport
How to Apply For a Passport(External website that opens in a new window)




.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)